tag:blogger.com,1999:blog-79970551692638523.post5209249508042014064..comments2023-10-14T17:27:22.706+05:30Comments on மூன்றாம் கோணம்: சாரு நிவேதிதாவை ஏன் நிராகரிக்க வேண்டும்?Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-79970551692638523.post-74880914314903615822011-02-11T23:45:17.219+05:302011-02-11T23:45:17.219+05:30@ Anony: MGR , மற்றும் சிவாஜி குறித்து ஜெயமோகன் எ...@ Anony: MGR , மற்றும் சிவாஜி குறித்து ஜெயமோகன் எழுதிய பகடி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் .. எவ்வளவு சிரிப்பை வரவழைத்தது ? தனி மனித தாக்குதல் அல்லாத நாகரிக எல்லை மீறாத பதிவுகள் அவை.. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பாப்போம்.. ? நீங்கள் MGR குறித்து பள்ளியிலோ கல்லூரியிலோ காமடி செய்ததில்லை? குறிப்பாக அவரது உச்சரிப்பு குறித்து ? இன்னும் கூட MGR பாஷையில் " ஓட்டம்னா ஓட்டம் ஒரே ஓட்டம் " என்று பகடி பேசும் நண்பர்களுடன் சிரித்திருக்கிறேன். நீங்களும் அதையெல்லாம் செய்திருப்பீர்கள்.. ஜெயமோகன் எழுதுவது அப்படி ஒன்றும் இல்லையே.. அவரது அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.. அவர் என்ன சாரு மாதிரி " குப்பி கொடுத்தேன் .. குப்பி அடித்தேன் " நடிகை ......... யை நானா ....,கினேன் ? என்றா அநாகரீகமாக எழுதுகிறார் ? <br /><br />நிங்கள் தைரியமாயிட்டு ஜெயமோகனே மிடுக்கன் என்னு விளிக்காம்.. பிராந்தன் எந்நு விளிக்காம் பாடில்லா..Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-86098015524475316292011-02-10T18:56:32.895+05:302011-02-10T18:56:32.895+05:30"""மெல்லிய பகடி என்றால் நலமே.அதுவே ..."""மெல்லிய பகடி என்றால் நலமே.அதுவே கடுமையான தாக்குதலே தொழில் என்றால் அது அருவருக்கத்தக்கது.எழுதுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை என்றால் எழுதாமல் வெறுமனே இருந்துவிடுதல் உத்தமம்.""<br /><br />Wow...wow.. Jeymohan written பகடி on MGR and Sivaji.<br />What we can call that /..Ppraanthan???<br /><br />edukan<br />chennaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-53974948020535147452010-06-22T22:46:59.325+05:302010-06-22T22:46:59.325+05:30அன்புள்ள மகேஷ், சாரு நிவேதிதாவுக்கு அறிவுரை கூறும...அன்புள்ள மகேஷ், சாரு நிவேதிதாவுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, இப்பதிவு முழுக்க அவரின் செயல்பாடுகள் குறித்த எனது கோபம்தான். மற்றபடி இதை ஜெயமோகன் படித்தால் பாராட்டுவார் என்றோ சாரு படித்தால் திட்டுவார் என்றோ நினைக்கவில்லை. என் விருப்பம் இப்பதிவை குறிப்பாக சாருவின் அடிவருடிகள் படிக்கவேண்டும் என்பதே.Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-56375281802828349812010-06-21T16:54:40.263+05:302010-06-21T16:54:40.263+05:30அன்புள்ள ராஜிக்கு,
உங்கள் பதிவைப் படித்தேன் . நன்...அன்புள்ள ராஜிக்கு,<br /><br />உங்கள் பதிவைப் படித்தேன் . நன்று, மிக நன்று. உங்கள் பதிவுகளில் இது ஒரு சிறந்த ஒன்று. எழுத்து உலகில் சிறகடித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் , உங்கள் பதிவு பார்வைக்கு உரியது. <br /><br />நீங்கள் சாருவை பற்றி குறிப்பிட்டு இருந்தது, மிகவும் "சரி" என்றும் அல்லது "வகையாக பொருந்தும்" என எடுத்துக் கொள்ளலாம். அனால்<br /><br />1 ஒன்று, நீங்கள் மனதில் நினைத்து பார்க்க வேண்டும் , உங்கள் பதிவை சாருவே பார்க்க நேர்ந்தால் , என்ன மனநிலைக்கு தல்ல படுவார் என்று ஊகிக்க முடிகிறதா. வெறுமென புத்திமதியாக மட்டுமே எடுத்துக் கொள்ளமாட்டார் . ஏனெனில் உங்கள் பதிவு அவர் செய்த, செய்கின்ற "ஜெயமோகத் தாக்குதல்கள்" என்கின்ற தூற்றல் பற்றியே கூறுகின்றன, மாற்றாக சாருவை நீங்கள் , தமிழை வாழவைக்க, அல்லது மேம்படுத்த கேட்டுக்கொண்டால் அதுவே சாலச் சிறந்ததாகும். <br /><br />2 . இரண்டு , இதுவே உங்கள் பதிவை ஜெயமோகன் அவர்களே பார்க்க நேர்ந்தால், நெகிழ்வார் என என்ன வேண்டாம், மாற்றாக கண்டு கொள்ளவே மாட்டார் என்பது என் கூற்று. அவர் பாடு அவருக்கு, சாருவின் பாடு உங்கைளைப் போன்ற தமிழ் விரும்பிகளுக்கு. <br /><br />வாழ்க தமிழ், வளர்க எழுத்து உலகம்!Magesh S Rhttps://www.blogger.com/profile/17010641738851718197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-26424910513137519522010-06-21T14:04:32.059+05:302010-06-21T14:04:32.059+05:30ராஜேஷ்..
இந்த பதிவைப் படித்ததும் மிகவும் மகிழ்ந்தே...ராஜேஷ்..<br />இந்த பதிவைப் படித்ததும் மிகவும் மகிழ்ந்தேன்...<br />இன்னொருத்தர் முகத்திரையைக் கிழிக்கும் உன் தைரியத்தை எண்ணி...<br /><br />ஒரு வேண்டுகோள்..தயவு செய்து உன் பதிவுகளை ஏதாவது திரட்டியில் (தமிலிஷ், தமிழ் மணம்) இணைத்து விடு.....Marimuthu Muruganhttps://www.blogger.com/profile/16159316335888529958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-30783695702578754532010-06-21T11:51:04.780+05:302010-06-21T11:51:04.780+05:30அன்புள்ள ஜெகதீஷ் , நானும் சில சமயங்களில் google re...அன்புள்ள ஜெகதீஷ் , நானும் சில சமயங்களில் google reader மூலமே ஜெயமோகன் தளத்தை வாசிக்கிறேன். சில சமயங்களில் "fatal error" என்று வருகிறது.Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-46240027450309830862010-06-21T01:55:36.671+05:302010-06-21T01:55:36.671+05:30ஜெயமோகன் வலைதளத்தில் வைரஸ் இருப்பதாக மென்பொருள்கள்...ஜெயமோகன் வலைதளத்தில் வைரஸ் இருப்பதாக மென்பொருள்கள் சொல்லுகிந்றன. ஏதாவது வழி கிடைக்குமா,...<br /><br />ஜெகதீஸ்வரன்.<br />http://sagotharan.wordpress.comசகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com