tag:blogger.com,1999:blog-79970551692638523.post1618647167455934761..comments2023-10-14T17:27:22.706+05:30Comments on மூன்றாம் கோணம்: ஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்!Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-79970551692638523.post-65578652644246439142013-12-14T11:34:44.778+05:302013-12-14T11:34:44.778+05:30உச்ச வழு
artsy fartsy என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு...உச்ச வழு<br />artsy fartsy என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு. அதாவது ஒன்றுமில்லாததை தலையில் தூக்கி வைத்து ஆடுவது. wildgoose chase என்பது இதற்கு சமீபத்தில் வருவது. அதாவது இல்லாத்தை தேடுவது. உதாரணமாக Picasso வின் ஓவியக்கண்காட்சி என்று நம்பகம் தரும் வகையில் விளம்பரம் செய்து, அதில் அவரது பல ஓவியங்களுக்கிடையே என்னுடைய 2 வயது குழந்தை "கிறுக்கிய" ஒரு ஓவியத்தையும் நடுவே வைத்து விடுவது. இப்போது சமுதாயத்தில் ஏற்கனவே நம்பகமான ஒரு ஓவிய விமர்சகரை வைத்து அதன் முன்னால் நின்று ஏதாவது அளந்துவிடச்சொலவது. "இந்தக்கலர் காம்பினேசனை பாத்தீங்களா, இந்த stroke symmetry பாத்தீங்களா...ஆ...ஊ.." இந்த ரீதியில் பேச வைத்தால் அந்த ஓவியத்தையும்....சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால் இந்த மகாராஜாவின் கண்ணுக்குத்தெரியாத ஆடை என்பது போல. அதற்கும், ஆடை இல்லை என்பதற்கும் என்ன வேறுபாடு?<br /><br />நீங்களே சொல்கிறீர்கள் இது என் கனவிலிருந்து இன்னொருவர் கனவுக்கு செல்லவேண்டியது என்று. கனவை கண்டவனாலேயே (ஆசிரியர்) அதை விளக்கமுடியவில்லையென்றால், கனவை பெற்றவரால் (வாசகர்) அதை கண்டிப்பாக விளக்க முடியப்போவதில்லை. ஆக இது விளக்க முடியாத ஒன்று. இல்லாத ஒன்றையும் விளக்க முடியாது. அப்படியானால் இதற்கும், இல்லாததற்கும் என்ன வேறுபாடு. நிரூபணவாதத்தின் அடிப்படையில் இலக்கியத்தை விளக்கவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஓட்டையை பயன்படுத்திக்கொண்டு இல்லாத்தையும் பொல்லாத்தையும் அளந்துவிட்டு நம்மேல் சவாரி செய்பவரை எப்படி இனம் கண்டு கொள்வது?. <br /><br />நீங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் என்மேல் காதலுள்ளவரால் மட்டுமே இந்த படிமத்தை உள்வாங்கிக்கொள்ளமுடியும் என்றெல்லாம் சொல்கிறீர்கள். இந்த ஜக்கி வாசுதேவும் இதேபோல் பேசுகிறார். இமயமலையில் வேற்றுகிரகவசிகள் வருகிறார்கள் என்கிறார், நினைத்த மாத்திரத்தில் உயிரை போக்கி கொள்ள முடியும் (தற்கொலை இன்றி), காலிலுள்ள வளையம்தான் தன் உயிரை உடலுடன் பிணைத்து வைத்திருக்கிறது...இத்யாதி..இத்யாதி.. இப்படி ஒரு ஆளின் பிரபலம் கூடக்கூட பொய்யின் பிரம்மாண்டமும் கூடும் போல.மொத்ததில் எங்கெல்லாம் நிரூபணவாதம் என்ற burden இல்லையோ அங்கெல்லாம் சொல்பவரின் passion மற்றும் charisma இதுதான் make or break ஐ முடிவு செய்கிறது என்று தோன்றுகிறது.எஸ்கிமோவிடம் குளிர்சாதனப்பெட்டியை விற்கும் ஒரு விற்பனையாளனின் திறமை போல<br /><br />இலக்கியவாதி தன் அகத்தின் மூலம் வாழ்க்கையை அள்ள முயல்கிறான். அதை பின் எழுத்தில் வார்க்கிறான். இந்த carte blanche ஐ பயன்படுத்தி அப்ப என்ன வேணாலும் அடிச்சி விடலாம். எவ்வளவுக்கெவ்வளவு புரியாம இருக்கோ அவ்வளவுக்கவ்வளவு மதிப்பு கூட வேற செய்யும். <br /><br />சாதாரண தளம், விசேஷ தளம் இதைப்பற்றி நீங்கள் சொன்னதிலிருந்து, இலக்கியமென்பது , சாமியாடுவதை போல சன்னதம் போல முழுக்க முழுக்க விசேஷ தளம் பக்கம் இல்லாமலும், ராஜேஷ்குமார் கதை போல முழுக்க முழுக்க சிறுபிள்ளைத்தனமானதாக இல்லாமலும் நடுவில் எங்கோ இருக்கிறது போல<br /><br />இந்த பெண்களெல்லாம் விளக்கு பூஜைக்கு போவார்கள். அதேபோல் ஆண்கள் சிலர் நண்பர் குழாம் அமைத்து கொண்டு தண்ணியடிப்பார்கள் அல்லது கிரிக்கெட் மாட்ச் பார்ப்பார்கள் டிவியில். அது மாதிரி இந்த இலக்கிய குழு அதில்பங்கு கொள்ளும் அங்கத்தினருக்கு அது பற்றிய ரசனை இருக்க வேண்டும் போல. எப்படி இந்த பிரம்ம சூத்ரம் படிக்க வருபவருக்கு pre requisite ஆக "நான் அழிவற்றவன்" என்பதில் நம்பிக்கை இருக்க வேண்டுமோ அது போல<br /><br />இந்த மாதிரி என்னுடைய புரிதல் சரியா? அல்லது உங்கள் மீதுள்ள பொறாமையினாலும் மேலும் படைப்பூக்கமற்ற எனது சாதாரண வாழ்க்கையினாலும் நான் இந்த விஷயத்தை கோணலாக புரிந்து கொண்டிருக்கிறேனா? பொறாமையால்தான் இந்த மாதிரி கேள்வி வருமா? இந்த கேள்வி தன்னளவில் ஞாயமானது கிடையாதா? இது போன்ற குழப்பத்திற்கு விடை தேட உங்கள் உதவியை நாடும்<br /><br />GSMஸ்வாமி<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-6187246773545880212013-09-16T15:02:17.209+05:302013-09-16T15:02:17.209+05:30சாருவுக்கு என்னொரு குமைச்சல்/எரிச்சல் என்னவென்றால்...சாருவுக்கு என்னொரு குமைச்சல்/எரிச்சல் என்னவென்றால் <br />ஜெயமோகன் போவது உல்லாச பயணம், தான் போவதுதான் சாகச பயணம் என்று அள்ளி விட்டு கொண்டு இருந்தது.<br />ஆனால் கடைசியில் ஜெயமோகன் போனதுதான் உலகிலேயே ஆபத்தான வழிகளில் ஒன்று . அதை ஜெயமோகன் பதிவில் வேறு போட்டு விட்டார். இதனால் சாருவுக்கு பல போத்தல் gelusil குடிக்க வேண்டிய நிலைமை . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-7755321747215006612013-09-16T14:56:21.473+05:302013-09-16T14:56:21.473+05:30சாரு எமைய மலை (அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு )...சாரு எமைய மலை (அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு ) போன படங்களை போட்டிருக்கு. அதில் எதிலாவது இமைய மலை தெரியுதா ????<br />எல்லா படத்திலும் இந்த சாரு தலை தூக்கி கொண்டும் காலை அகட்டி வைத்து கொண்டு போஸ் கொடுத்து கொண்டு இருக்கு. இதில ஜெயமோகனின் படங்களை நொள்ளை சொல்லி கொண்டு இருக்கு.<br /><br />அதுக்கு சாருவின் அடிமட்ட அல்லக்கையும் மீன் சப்ளை செய்பவருமான அன்பு கணேஷ் என்ற குட்டி யானை ஜால்ரா பாடியிருக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-81228389044995727332013-09-16T14:51:18.561+05:302013-09-16T14:51:18.561+05:30"சாருவின் "வீரியத்தை" குப்பி கொடுத்..."சாருவின் "வீரியத்தை" குப்பி கொடுத்தல் , குப்பி அடித்தல் என்னும் ரீதியிலேயே படித்துப் பழகிவிட்டதால்"<br /><br />படிப்பது மட்டுமல்ல சாருவுக்கு அந்த சேவையை செய்தும் விடுவார்களாம். அராத்து, பிச்சை இந்த விடயத்தில் expertsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-67845530654269088972013-09-16T14:49:34.633+05:302013-09-16T14:49:34.633+05:30சாரு தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்து கொள்ளும் ...சாரு தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்து கொள்ளும் ஒரு பவர் ஸ்டார் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-82198260020486596662013-09-16T14:23:36.977+05:302013-09-16T14:23:36.977+05:30Charu Pitchaikaara sanga thalaivan.... athaan pitc...Charu Pitchaikaara sanga thalaivan.... athaan pitchaikaaran thuthi jaasthiyaa irukkuகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-41010603489493193452013-09-16T13:49:31.014+05:302013-09-16T13:49:31.014+05:30வெறுமனே அப்படி சொல்லிவிட முடியாது திரு தங்கவேல், ...வெறுமனே அப்படி சொல்லிவிட முடியாது திரு தங்கவேல், இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் அதிகமும் செயல்பாட்டில் இருப்பது இந்த இருவர் தான் . எனவே இதுபோன்ற சர்ச்சைகள் வருவது இயல்பே. என்னுடைய பதிவு சாரு மற்றும் பிச்சைகாரன் எண்ணங்களுக்கு ஒரு சிறிய எதிர்வினை மட்டுமே.Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-53409378230400484792013-09-16T13:41:39.429+05:302013-09-16T13:41:39.429+05:30உங்கள் அடையாளத்தோடு வந்து கேளுங்கள், இதற்கு பதிலளி...உங்கள் அடையாளத்தோடு வந்து கேளுங்கள், இதற்கு பதிலளிக்கிறேன். முகமூடிகளுக்கு பதில் சொல்ல முடியாது Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-7964694649986672472013-09-16T13:31:48.946+05:302013-09-16T13:31:48.946+05:30எழுத்தாளர்களில் தாம் இருவர் மட்டுமே என்பதை மக்கள் ...எழுத்தாளர்களில் தாம் இருவர் மட்டுமே என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் செய்யப்படும் செயல்கள் இவை என்று சிலர் பேசிக் கொள்கிறார்கள்.Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-16776201156838997702013-09-16T12:51:07.665+05:302013-09-16T12:51:07.665+05:30Are you ஜெமோ அல்லக்கை?Are you ஜெமோ அல்லக்கை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-54397709971907010512013-09-16T11:22:30.106+05:302013-09-16T11:22:30.106+05:30எதற்குமே எதிர்வினை ஆற்றாத ஒரு சமூகமாக நாம் இருப்பத...எதற்குமே எதிர்வினை ஆற்றாத ஒரு சமூகமாக நாம் இருப்பதாலேயே அல்லக்கைகளின் துள்ளல் உச்சத்தில் இருக்கிறது. நம் கருத்துக்களையும் பதிந்துதான் வைப்போமே .. நன்றி டேவிட் Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-59967880843407786902013-09-16T08:20:08.180+05:302013-09-16T08:20:08.180+05:30என்ன சகோ பிச்சைக்காரன் போன்ற மானம் கெட்ட ஈன அல்லக்...என்ன சகோ பிச்சைக்காரன் போன்ற மானம் கெட்ட ஈன அல்லக்கைகளின் பேச்சை எல்லாம் பொருட்டாக எடுத்து பதிவு போட்டிருக்கின்றீர்கள். அந்த ஈன பிறவி ஜெமோவை திட்டா விட்டால் தான் அதிசயம். <br />அந்த அல்லக்கையின் பேச்சை எல்லாம் லூசில் விட்டுங்க <br /><br />HARRIS DAVIDAnonymousnoreply@blogger.com